follow the truth

follow the truth

July, 6, 2024
Homeஉள்நாடுதொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்

தொழிற்சங்க நடவடிக்கை இடைநிறுத்தம்

Published on

நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தாம் தலையிட்டு தீர்வு காண்பதாக வழங்கப்பட்ட எழுத்துமூல வாக்குறுதி காரணமாக நாளை (04) மற்றும் நாளை மறுதினம் (05) அமுல்படுத்தப்படவிருந்த தொழில் சங்க நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக உள்நாட்டு இறைவரி மற்றும் கலால் திணைக்கள தொழிற்சங்கங்கள் தெரிவிக்கின்றன.

 

LATEST NEWS

MORE ARTICLES

கொழும்பின் பல வீதிகளில் விசேட போக்குவரத்து திட்டம்

காலி வீதி உட்பட கொழும்பின் பல வீதிகளில் நாளை (07) முதல் விசேட போக்குவரத்து திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

சிங்கப்பூர் செல்கிறார் அலி சப்ரி

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி நாளை(07) சிங்கப்பூருக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் கலாநிதி விவியன் பாலகிருஷ்ணனின்...

பதுளை – கொழும்பு இரவு தபால் ரயில் தடம் புரண்டது

பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற இரவு தபால் ரயில் பண்டாரவளை மற்றும் தியத்தலாவ நிலையங்களுக்கு இடையில் தடம் புரண்டுள்ளதாக...