follow the truth

follow the truth

July, 6, 2024
Homeலைஃப்ஸ்டைல்பானி பூரியை தடை செய்ய திட்டம்?

பானி பூரியை தடை செய்ய திட்டம்?

Published on

புற்றுநோய் காரணிகளை கொண்ட நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தியா – தமிழகம் முழுவதும் உள்ள பானி பூரி கடைகளில் தீவிர சோதனை மேற்கொள்ள இந்திய உணவு பாதுகாப்பு துறை உத்தரவிட்டுள்ளது.

கர்நாடகாவில் சாலையோரம் விற்கப்படும் பானி பூரியின் தரம் குறித்து புகார்கள் எழுந்த நிலையில், அங்குள்ள சாலையோர கடைகள் முதல் உயர்தர உணவக கடைகளில் பானி பூரி மாதிரிகளை கைப்பற்றி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். இதில் புற்றுநோயை ஏற்படுத்தும் செயற்கை நிறமிகள் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

 

 

LATEST NEWS

MORE ARTICLES

தலைமுடியை டீ பாத்திரமாக மாற்றிய சிகை அலங்கார நிபுணர்

ஈரானை சேர்ந்த சிகை அலங்கார நிபுணர், ஒரு இளம்பெண்ணின் தலைமுடியில் டீ பாத்திரம் வடிவமைத்து அதில் தண்ணீர் ஊற்றும்...

உங்கள் முகத்தை எப்படிக் கழுவுகிறீர்கள்?

காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு முகம் கழுவும் வழக்கத்தை அனைவரும் பின்பற்றுவோம். சிலருக்கு சருமத்தில் வறட்சி, சருமம் சிவத்தல்...

இலங்கையில் மிளகாய் ஐஸ்கிரீம் – விரைவில் சந்தைக்கு

வெலிமடை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மிளகாய் சுவைகொண்ட புதிய வகை ஐஸ் கீரிமை தயாரித்துள்ளார். ஊவா பல்கலைக்கழகத்தின் உணவு...