follow the truth

follow the truth

September, 29, 2024
Homeஉள்நாடுமீண்டும் சில பகுதிகளில் மின்சார தடை

மீண்டும் சில பகுதிகளில் மின்சார தடை

Published on

06 மணித்தியாலங்கள் நாடு முழுவதும் தடைப்பட்டு திரும்பவும் வந்த மின்சாரம் தற்போது பல பகுதிகளில் மீண்டும் தடைப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இன்றுக்காலை 11 மணியளவில் ஏற்பட்ட மின்தடை, சீர்செய்யப்பட்டு மின்விநியோகம் நாட்டின் பல இடங்களிலும் இன்று மாலை 4.30க்கு வழமைக்குத் திரும்பிய நிலையில் மீண்டும் மின் தடை ஏற்பட்டுள்ளது

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை நிகழ்வுகளுக்கு மாணவர்களிடம் பணம் அறவிட முடியாது

பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (28) பிற்பகல் தொடக்கம் நாளை (29)...

இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விநியோகம்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி நாட்டிற்குள் முன்னெடுக்கும்...