follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉலகம்உலகில் முதல்முறையாக ரோபோ ஒன்று தற்கொலை

உலகில் முதல்முறையாக ரோபோ ஒன்று தற்கொலை

Published on

உலகில் முதல்முறையாக ரோபோ ஒன்று தற்கொலை செய்து கொண்டதாக தென்கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தென் கொரியாவின் குமி நகர சபையில் ஆவணங்களை எடுத்துச் செல்லும் பணியில் இருந்த அரசு ஊழிய ரோபோ தற்கொலை செய்து கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ரோபோ பணிபுரிந்த கட்டிடத்தின் படிக்கட்டுகளில் ரோபோவின் உடல் கிடந்ததாக குமி நகர அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக நகர அதிகாரிகள் ரோபோவின் உடலை எடுத்துச் சென்றுள்ளதாக கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

நகர சபையின் ஆவணங்களைச் சுமந்து செல்லும் ரோபோ பணிக்கப்பட்டதாகவும், நகரவாசிகள் இந்த விபத்தை தற்கொலை என்று கூறுவதாகவும் கொரிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் – இருவர் பலி

இந்தியா - கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா...

மணிப்பூரில் இணைய சேவைக்குத் தடை

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இணைய சேவை தடை...

பெபின்கா சூறாவளி – சீனாவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை...