follow the truth

follow the truth

July, 5, 2024
HomeTOP1ஜனாதிபதியால் புதிய நியமனங்கள் வழங்கி வைப்பு

ஜனாதிபதியால் புதிய நியமனங்கள் வழங்கி வைப்பு

Published on

இலங்கை கல்வி நிர்வாக சேவையில் தரம் III பொது ஊழியர் பதவிகளுக்கு 60 பேரை நியமிக்கும் நிகழ்வு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

அலரி மாளிகளியில் சற்று முன்னர் குறித்த வைபவம் ஆரம்பமாகியதாக ஜனாதிப ஊடகப் பிரிவு குறிப்பிடுகிறது.

இந்த நியமனங்களுக்கு மேலதிகமாக 1,706 பட்டதாரிகள் மற்றும் 453 ஆங்கில டிப்ளோமா பெற்றவர்கள் தேசிய பாடசாலைகளில் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

நாளை முதல் 17 நாட்களுக்கு மதுபானசாலைகள் பூட்டு

2024ஆம் ஆண்டுக்கான வருடாந்த எசல பண்டிகை நாளை (06) ஆரம்பமாகவுள்ளதுடன், இதன் காரணமாக கதிர்காமம் பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட...

கடன் மறுசீரமைப்பு செயல்முறையின் கீழ் 08 பில்லியன் டொலர் நிவாரணம் பெற முடிந்தது

கடன் மறுசீரமைப்புச் செயற்பாடுகளுடன் இணைந்ததாக இருதரப்புக் கடன் வழங்குநர்களிடமிருந்து 05 பில்லியன் டொலர் கடன் வட்டி நிவாரணம் கிடைக்க...

செய்முறை பரீட்சைகள் ஜூலை 09 ஆரம்பம்

2023ம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கான செய்முறை பரீட்சைகள் எதிர்வரும் 9ம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம்...