follow the truth

follow the truth

April, 7, 2025
HomeTOP2ஜனாதிபதி தேர்தலுக்கு மிஹிந்தலே தேரர்?

ஜனாதிபதி தேர்தலுக்கு மிஹிந்தலே தேரர்?

Published on

ஜனாதிபதி வேட்பாளராக தமக்கு அழைப்பு விடுக்கப்பட்டால் நாட்டு மக்களுக்காக தாம் அதற்கு தயாராகவுள்ளதாக வலவாஹெங்குனவெவே மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் தலைவர் தம்மரதன தேரர் தெரிவித்துள்ளார்.

கட்சி எடுக்கும் முடிவுக்கு தான் உடன்படுவதாகவும், நாட்டின் நலனுக்காகவும், நாட்டுக்காகவும், அரச பதவிக்காகவும், ஜனாதிபதி பதவிக்காகவும் அல்ல, நாட்டில் எங்கும் செல்ல தயாராக இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுமாறு மக்கள் தன்னிடம் கோரிக்கை விடுப்பதாகவும் தேரர் இதன்போது தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்புமனு தனிப்பட்ட விவகாரம் அல்ல எனவும், இது பெரும் குழு ஒன்று கூடி தீர்மானிக்க வேண்டிய விடயம் எனவும் கூறியுள்ள அவர், இதே குழுவே இந்த நாட்டை பல தலைமுறைகளாக ஆட்சி செய்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்நிலை முற்றிலும் மாற வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

CIDயிலிருந்து மைத்திரி வௌியேறினார்

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முன்னிலையான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, சற்றுமுன்னர் அங்கிருந்து வெளியேறியுள்ளார். மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த...

அமெரிக்க வருவாய்த் துறையில் 20,000 ஊழியர்கள் பணிநீக்கம்

அமெரிக்காவின் உள்நாட்டு வருவாய் சேவை துறையைச் சேர்ந்த 20 ஆயிரம் அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்ய அரசாங்கம் முடிவு...

மஹிந்தவின் சுகயீனம் குறித்து நாமல் கருத்து

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நலமுடன் இருப்பதாக அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். வாக்குமூலம் வழங்குவது...