இன்றுக்காலை 11 மணியளவில் ஏற்பட்ட மின்தடை, சீர்செய்யப்பட்டு மின்விநியோகம் நாட்டின் பல இடங்களிலும் வழமைக்குத் திரும்பியுள்ளது.
அதனைத்து துணை மின் நிலையங்களின் ஊடாகவும் 1000 மெஹாவோட் மின்சாரம், தேசிய மின் தொகுதிக்குள் இன்று (03) மாலை 4.30க்கு இணைக்கப்பட்டுள்ளது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.