follow the truth

follow the truth

April, 17, 2025
Homeவிளையாட்டுஇந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம்

இந்திய அணி நாடு திரும்புவதில் தாமதம்

Published on

மேற்கிந்திய தீவு – பார்படோஸில் புயல் மற்றும் கடும் மழலை காரணமாக விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளதால், இந்திய அணியினர் உடனடியாக தாயகம் திரும்ப முடியாமல் உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கிந்திய தீவுகளில் இருந்து இந்திய கிரிக்கெட் அணி தாயகம் திரும்புவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்திய அணியினர் தங்கியுள்ள பார்படாஸில் பெரில் சூறாவளி உருவாகியுள்ளது.

மழை உள்ளிட்ட மோசமான வானிலை காரணமாக இந்திய அணியினர் தங்கியுள்ள விடுதிகளில் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

இப்பகுதியை மணிக்கு 130 மைல் வேகத்தில் காற்று வீசக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

எட்டு ஆண்டுகளுக்கு பின் தந்தையான ஜாகீர் கான் [PHOTOS]

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வேகப்பந்துவீச்சாளராக திகழ்ந்தவர் ஜாகீர் கான். 2000-ம் ஆண்டு வங்கதேச அணிக்கு எதிராக கங்குலி...

2028 ஒலிம்பிக் கிரிக்கெட் போட்டிகள் தெற்கு கலிபோர்னியாவில்

2028 லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் விளையாட்டு தொடரின் கிரிக்கெட் போட்டிகள் தெற்கு கலிபோர்னியாவின் பமோனா நகரில் நடாத்தப்படுமென சர்வதேச...

ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் துடுப்பெடுத்தாடிய ஒரே கிரிக்கெட் வீரர்

ஐபிஎல் வரலாற்றில் 11 வரிசைகளிலும் துடுப்பெடுத்தாடிய ஒரே கிரிக்கெட் வீரர் என்ற சாதனையை சுனில் நரைன் படைத்துள்ளார். ஐபிஎல் தொடரில்...