follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுமின் பொறியியலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தம்

மின் பொறியியலாளர்களின் தொழிற்சங்க நடவடிக்கை நிறுத்தம்

Published on

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் முன்னெடுத்துவந்த சட்டப்படி வேலை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையை தற்காலிகமாக கைவிடுவதற்கு தீர்மானித்துள்ளனர்.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கம் இதனை தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் ஏப்ரல் மாத இறுதிக்குள்

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் இந்த மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. முன்னதாக ஏப்ரல்...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...