follow the truth

follow the truth

July, 2, 2024
Homeஉள்நாடுபாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு பிணை

பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு பிணை

Published on

வாகன விபத்து தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டாரவின் மகன் யசோத ரங்கேபண்டார பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

புத்தளம் நீதவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பிரகாரம் அவர் 5 இலட்சம் ரூபா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

மேலும் அவரது சாரதி உரிமத்தை தற்காலிகமாக இரத்து செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை(02) வெளியாகும் என லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

அடுத்த ஆறு போகங்களில் நெல் விளைச்சலை இரட்டிப்பாக்கும் இலக்கை எட்ட முடியும்

தற்பொழுது கிடைத்து வரும் நெல் அறுவடையின் அளவை எதிர்வரும் ஆறு போகங்களில் இரட்டிப்பாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில்...

மிகவும் பிரபலமான ஐகான் விருது பெற்ற மதீஷ

மிகவும் பிரபலமான விளையாட்டு வீரருக்கான ஐகான் விருதான (BEHINDWOODS GOLD ICON) விருது இலங்கை கிரிக்கெட் வீரர் மதீஷ...