follow the truth

follow the truth

July, 2, 2024
Homeஉள்நாடுஇதுவரை 10 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

இதுவரை 10 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

Published on

2024ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 10 இலட்சத்திற்கும் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர்.

இதற்கமைய 10 இலட்சமாவது சுற்றுலாப் பயணிகளாக அயர்லாந்திலிருந்து வருகை தந்த போல் ரோய் மற்றும் பெட்ரீஸியா தம்பதிகள் பதிவாகியுள்ளனர்.

அவர்களை வரவேற்கும் வகையில் விமான நிலையத்தில் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LATEST NEWS

MORE ARTICLES

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை(02) வெளியாகும் என லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

அடுத்த ஆறு போகங்களில் நெல் விளைச்சலை இரட்டிப்பாக்கும் இலக்கை எட்ட முடியும்

தற்பொழுது கிடைத்து வரும் நெல் அறுவடையின் அளவை எதிர்வரும் ஆறு போகங்களில் இரட்டிப்பாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில்...

மிகவும் பிரபலமான ஐகான் விருது பெற்ற மதீஷ

மிகவும் பிரபலமான விளையாட்டு வீரருக்கான ஐகான் விருதான (BEHINDWOODS GOLD ICON) விருது இலங்கை கிரிக்கெட் வீரர் மதீஷ...