follow the truth

follow the truth

July, 2, 2024
Homeஉள்நாடுவளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தல்

வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தல்

Published on

தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் அரபிக்கடற்பரப்பு மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் சிவப்பு அறிவித்தல் ஒன்றை விடுத்து தெரிவித்துள்ளது.

அதன்படி, 06 மற்றும் 20 வடக்கு அட்சரேகை மற்றும் 55 மற்றும் 70 கிழக்கு தீர்க்கரேகைக்கு இடைப்பட்ட பகுதியில் மணிக்கு 70-80 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் மீன்பிடி மற்றும் கடற்தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் தொழிலாளர்கள் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

அதேபோல், மறு அறிவித்தல் வரை அந்த கடற்பரப்பில் கடற்றொழிலில் ஈடுபட வேண்டாம் என மீனவர்கள் மற்றும் கடல்சார் சமூகத்தினருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

LATEST NEWS

MORE ARTICLES

சமையல் எரிவாயு விலையில் மாற்றம்?

லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலை தொடர்பிலான உத்தியோகபூர்வ அறிவிப்பு நாளை(02) வெளியாகும் என லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்...

அடுத்த ஆறு போகங்களில் நெல் விளைச்சலை இரட்டிப்பாக்கும் இலக்கை எட்ட முடியும்

தற்பொழுது கிடைத்து வரும் நெல் அறுவடையின் அளவை எதிர்வரும் ஆறு போகங்களில் இரட்டிப்பாக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில்...

மிகவும் பிரபலமான ஐகான் விருது பெற்ற மதீஷ

மிகவும் பிரபலமான விளையாட்டு வீரருக்கான ஐகான் விருதான (BEHINDWOODS GOLD ICON) விருது இலங்கை கிரிக்கெட் வீரர் மதீஷ...