follow the truth

follow the truth

July, 2, 2024
Homeஉலகம்டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

டெல்லியை தொடர்ந்து குஜராத்திலும் விமான நிலைய மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து

Published on

இந்தியா – குஜராத் மாநிலம் ராஜ்கோட் விமான நிலையத்தின் கூரை கடும் மழையால் இடிந்து விழுந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விபத்தில் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை என முதல்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், தொடர் கடும் மழை காரணமாக நேற்று டெல்லி விமான நிலையத்தின் முதலாவது முனையத்தில் மேற்கூரை இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

LATEST NEWS

MORE ARTICLES

மாணவர் விசா கட்டணத்தை இரட்டிப்பாக்கிய அவுஸ்திரேலியா

சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. இன்று (01) முதல் மாணவர் விசா...

பைடன் ஜனாதிபதி வேட்பாளராக இருந்து விலகும் அழுத்தத்தில்

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனாதிபதித் தேர்தல்...

பிரான்சில் அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கிய விமானம்

பிரான்சில் இலகுரக விமானம் ஒன்று அதிவேக நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியதில் 3 பேர் உயிரிழந்தனர். பிரான்ஸ் பாரிஸில் இருந்து சுமார்...