follow the truth

follow the truth

March, 11, 2025
Homeஉலகம்தென் கொரிய பாடல் கேட்டவருக்கு மரண தண்டனை

தென் கொரிய பாடல் கேட்டவருக்கு மரண தண்டனை

Published on

வட கொரியா நாட்டில் தகவல் மற்றும் பொழுதுபோக்கு மீது கடுமையான கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளதுடன், அவற்றை மீறினால் கடுமையான தண்டனைகளை விதிக்கிறது.

இந்த நிலையில், தென் கொரியாவின் K-Pop பாடல்களை கேட்ட 22 வயதுடைய இளைஞரை வட கொரிய பொது வெளியில் தூக்கிளிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞன் 70 பாடல்கள், 03 திரைப்படங்கள் பார்த்தது மட்டுமின்றி அவற்றை விநியோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தொழிற்சங்க நடவடிக்கை – ஜெர்மனியில் விமான நிலையங்களுக்கு பூட்டு

விமான நிலைய ஊழியர்கள் சம்பள உயர்வுக்காக நாடு தழுவிய வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளமை காரணமாக ஜெர்மனி முழுவதும் நூற்றுக்கணக்கான விமான...

பூமிக்கு திரும்பும் சுனிதா வில்லியம்ஸ்

நாசா விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் 9 மாதங்களுக்குப் பின் பூமிக்குத் திரும்புகிறார். விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும்...

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்

ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 4.0 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பூமியின் மேற்பரப்பிலிருந்து...