follow the truth

follow the truth

July, 2, 2024
Homeஉலகம்தென் கொரிய பாடல் கேட்டவருக்கு மரண தண்டனை

தென் கொரிய பாடல் கேட்டவருக்கு மரண தண்டனை

Published on

வட கொரியா நாட்டில் தகவல் மற்றும் பொழுதுபோக்கு மீது கடுமையான கட்டுப்பாட்டை அமல்படுத்தியுள்ளதுடன், அவற்றை மீறினால் கடுமையான தண்டனைகளை விதிக்கிறது.

இந்த நிலையில், தென் கொரியாவின் K-Pop பாடல்களை கேட்ட 22 வயதுடைய இளைஞரை வட கொரிய பொது வெளியில் தூக்கிளிட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

குறித்த இளைஞன் 70 பாடல்கள், 03 திரைப்படங்கள் பார்த்தது மட்டுமின்றி அவற்றை விநியோகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

LATEST NEWS

MORE ARTICLES

காஸா – அல்-ஷிஃபா மருத்துவமனையின் தலைவர் விடுவிப்பு

காஸாவில் உள்ள அல்-ஷிஃபா மருத்துவமனையின் தலைவர் ஏழு மாதங்களுக்கும் மேலாக இஸ்ரேலால் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இஸ்ரேல் சிறைகளில்...

மாணவர் விசா கட்டணத்தை இரட்டிப்பாக்கிய அவுஸ்திரேலியா

சர்வதேச மாணவர்களுக்கான விசா கட்டணத்தை இரு மடங்காக அதிகரித்துள்ளதாக அவுஸ்திரேலிய அரசு அறிவித்துள்ளது. இன்று (01) முதல் மாணவர் விசா...

பைடன் ஜனாதிபதி வேட்பாளராக இருந்து விலகும் அழுத்தத்தில்

அமெரிக்காவின் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பில் போட்டியிடவுள்ள தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடனின் ஜனாதிபதித் தேர்தல்...