follow the truth

follow the truth

June, 30, 2024
HomeTOP2கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் வேலை நிறுத்தம்

கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் வேலை நிறுத்தம்

Published on

கிராம உத்தியோகத்தர்கள் இன்றும் கடமைகளிலிருந்து விலகி தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அகில இலங்கை சுதந்திர கிராம உத்தியோகத்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

2016 ஆம் ஆண்டுக்கு பின்னர் அதிகரிக்கப்படாத போக்குவரத்து கொடுப்பனவு, எரிபொருள் கொடுப்பனவு, சீருடை கொடுப்பனவு, தொடர்பாடல் கொடுப்பனவு போன்றவற்றை அதிகரிக்குமாறு கோரியே இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

 

LATEST NEWS

MORE ARTICLES

ஈரான் அரசை அழித்தொழிக்க இந்த ஒரு காரணமே போதும் – இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் தடாலடி

பலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் நாளுக்குக் நாள் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 9 மாதங்களாக நடந்து...

அரசுக்கு தாவுவதா இல்லையா?

அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளப் போவதில்லை என ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தில் இணைந்து கொள்வதாக...

நான் நாட்டுக்காக செய்தவை எனக்கே ஞாபாகம் இல்லை, மக்கள் ஞபாகம் வைத்திருப்பார்களா?

நாட்டுக்காக நான் செய்த சில விடயங்களை நான் மறந்தாலும் நாட்டு மக்கள் அவற்றை நினைவுகூருவார்கள் என நினைப்பது நகைப்புக்குரியது...