follow the truth

follow the truth

June, 30, 2024
Homeஉள்நாடுஎஹெலியகொட மண்சரிவு - 8 வீடுகள் முற்றாக சேதம்

எஹெலியகொட மண்சரிவு – 8 வீடுகள் முற்றாக சேதம்

Published on

இரத்தினபுரி – எஹெலியகொட உடுவக பிரதேசத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 8 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இன்று(27) மதியம் 1 மணியளவில் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதுடன், இன்று காலை முதலே மண்சரிவுக்கான அறிகுறிகள் தென்பட்டதையடுத்து, வீடுகளைச் சுற்றியிருந்தவர்கள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தற்போது மண்சரிவு ஏற்பட்ட இடத்திலிருந்து 48 குடும்பங்களைச் சேர்ந்த 158 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு பிணை

வாகன விபத்து தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டாரவின் மகன்...

இதுவரை 10 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

2024ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 10 இலட்சத்திற்கும் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதற்கமைய 10...

கச்சதீவு தொடர்பில் எவ்வித உடன்படிக்கையும் இடம்பெறவில்லை

கச்சதீவு  பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்  இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் எவ்வித புதிய உடன்படிக்கையும் எவ்வித பேச்சுவார்தைகளும்...