follow the truth

follow the truth

September, 29, 2024
Homeஉள்நாடுலிட்ரோ நிறுவனத்துக்கு விரைகிறது ஜனாதிபதி விசாரணை குழு

லிட்ரோ நிறுவனத்துக்கு விரைகிறது ஜனாதிபதி விசாரணை குழு

Published on

எரிவாயு சிலிண்டர்களினால் ஏற்படும் தீ மற்றும் வெடிப்புச் சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை செய்து தீர்வு வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள ஜனாதிபதி விசாரணைக்குழு இன்று முத்துராஜவலையிலுள்ள லிட்ரோ கேஸ் நிறுவனத்துக்கு  ஆய்வுகளுக்காக விஜயமொன்றை முன்னெடுக்கவுள்ளது.

இந்த குழுவின் உறுப்பினர்கள் நேற்று (02) பொலிஸாதருடன் இணைந்து மேல் மாகாணத்தில் கொட்டாவ, அத்துருகிரிய, ஹங்வெல்ல மற்றும் பாதுக்கை ஆகிய பிரதேசங்ளில்  வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்ற  வீடுகளுக்குச் சென்று ஆய்வுகளை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பாடசாலை நிகழ்வுகளுக்கு மாணவர்களிடம் பணம் அறவிட முடியாது

பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளின் அதிபர்களுக்கும்...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (28) பிற்பகல் தொடக்கம் நாளை (29)...

இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விநியோகம்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி நாட்டிற்குள் முன்னெடுக்கும்...