follow the truth

follow the truth

July, 4, 2024
Homeலைஃப்ஸ்டைல்முட்டை விற்று ஹெலிகாப்டர் வாங்கிய கதை

முட்டை விற்று ஹெலிகாப்டர் வாங்கிய கதை

Published on

தற்போது சந்தையில் இருக்கும் முட்டை விற்பனை மாபியாவில் பெரும் இலாபம் ஈட்டிய முட்டை வியாபாரி ஒருவர் ஹெலிகாப்டர் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வியாபாரிகள், தனியார் கிடங்குகளில் முட்டை இருப்பு வைத்து, சந்தையில் முட்டை தட்டுப்பாடு நிலவுவதாக நாடகமாடுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியில்தான் கருப்பு சந்தையில் முட்டைகளை விற்பனை செய்பவராக கருதக்கூடிய இவர் ஹெலிகாப்டர் ஒன்றை வாங்கியுள்ளாராம்.

LATEST NEWS

MORE ARTICLES

பானி பூரியை தடை செய்ய திட்டம்?

புற்றுநோய் காரணிகளை கொண்ட நிறமிகள் பானி பூரி மசாலாவில் கலக்கப்படுவதாக எழுந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்தியா - தமிழகம்...

உங்கள் முகத்தை எப்படிக் கழுவுகிறீர்கள்?

காலையில் எழுந்ததும் பல் துலக்கிவிட்டு முகம் கழுவும் வழக்கத்தை அனைவரும் பின்பற்றுவோம். சிலருக்கு சருமத்தில் வறட்சி, சருமம் சிவத்தல்...

இலங்கையில் மிளகாய் ஐஸ்கிரீம் – விரைவில் சந்தைக்கு

வெலிமடை பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவர் மிளகாய் சுவைகொண்ட புதிய வகை ஐஸ் கீரிமை தயாரித்துள்ளார். ஊவா பல்கலைக்கழகத்தின் உணவு...