follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP1தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது

தென்னாப்பிரிக்கா இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது

Published on

டி20 உலகக் கிண்ண அரையிறுதிச் சுற்றில் ஆப்கானிஸ்தான் மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான போட்டியில் தென்னாப்பிரிக்கா வெற்றி பெற்றது.

அந்த போட்டியில் 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி 11 ஓவர்களில் 5 பந்துகளில் 56 ஓட்டங்களைப் பெற்றது.

ஆப்கானிஸ்தான் சார்பில் அஸ்மத்துல்லா ஒமர்சாய் 10 ஓட்டங்களை எடுத்தார்.

பந்துவீச்சில் மார்கோ ஜான்சன் மற்றும் அன்ரிச் நோர்ட்ஜே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினர்.

57 ஓட்டங்கள் என்ற இலகுவான இலக்கை துரத்திய தென்னாபிரிக்க அணியினர் 8 ஓவர்கள் மற்றும் 5 பந்துகளில் ஒரு விக்கெட்டை இழந்து 60 ஓட்டங்களைப் பெற்று வெற்றியை பதிவு செய்தனர்.

இதன்படி தென்னாபிரிக்க அணி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்றது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஜனாதிபதி வெளியிட்ட கருத்து – திங்களன்று கூடவுள்ள தேர்தல் ஆணைக்குழு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மன்னாரில் வெளியிட்ட கருத்து ஒன்று தொடர்பாக கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்வதற்காக...

“ஸ்ரீ தலதா வழிபாடு” – சமூக ஊடகங்களில் பரவும் போலி அழைப்பிதழ்

“ஸ்ரீ தலதா வழிபாடு” நிகழ்வின் ஆரம்ப விழாவில் பங்கேற்குமாறு சமூக ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் அழைப்பிதழ் போலியாக உருவாக்கப்பட்டது...

பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் இன்று மோதுகின்றன

இந்தியன் ப்ரீமியர் லீக் 34வது போட்டி இன்று (18) நடைபெறவுள்ளது. பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ரோயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள்...