follow the truth

follow the truth

June, 29, 2024
HomeTOP21,700 ரூபாய் சம்பள அதிகரிப்பு - வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

1,700 ரூபாய் சம்பள அதிகரிப்பு – வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

Published on

பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பில் தொழில் அமைச்சினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பை சவாலுக்கு உட்படுத்தி, 21 பெருந்தோட்ட நிறுவனங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை எதிர்வரும் நவம்பர் மாதம் 8ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு அழைக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (26) உத்தரவிட்டுள்ளது.

அகரபதன பெருந்தோட்ட நிறுவனம் உட்பட 21 பெருந்தோட்ட கம்பனிகளினால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த மனு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதியரசர் சோபித ராஜகரணா முன்னிலையில் இன்று அழைக்கப்பட்டிருந்தது.

LATEST NEWS

MORE ARTICLES

பாலித ரங்கே பண்டாரவின் மகனுக்கு பிணை

வாகன விபத்து தொடர்பில் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கேபண்டாரவின் மகன்...

இதுவரை 10 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் வருகை

2024ம் ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 10 இலட்சத்திற்கும் அதிக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளனர். இதற்கமைய 10...

கச்சதீவு தொடர்பில் எவ்வித உடன்படிக்கையும் இடம்பெறவில்லை

கச்சதீவு  பிரச்சினை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில்  இலங்கை மற்றும் இந்தியாவிற்கு இடையில் எவ்வித புதிய உடன்படிக்கையும் எவ்வித பேச்சுவார்தைகளும்...