follow the truth

follow the truth

July, 6, 2024
HomeTOP2ராஜித, சம்பிக்க, பொன்சேகா அரசாங்கத்துடன்..

ராஜித, சம்பிக்க, பொன்சேகா அரசாங்கத்துடன்..

Published on

ராஜித சேனாரத்ன, சம்பிக்க ரணவக்க மற்றும் சரத் பொன்சேகா ஆகியோர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் கூட்டணி அமைக்கப் போவதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் கிசுகிசுக்கிறன.

எதிர்வரும் இரண்டு வாரங்களுக்குள் நடைபெறவுள்ள அமைச்சரவை மாற்றத்தில் அவர்களுக்கும் அமைச்சுப் பதவி கிடைக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அரசியல்வாதிகள் ஜனாதிபதியுடன் இணைவது தொடர்பான உத்தியோகபூர்வ வைபவம் இந்த வாரத்தின் இறுதியில் நடைபெறவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய தினம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நாட்டு மக்களுக்கு உரையாற்றியதன் பின்னர் இந்த அரசியல் மாற்றங்கள் இடம்பெறும் எனவும் நம்பப்படுகின்றது.

LATEST NEWS

MORE ARTICLES

தயாசிறி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு

பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர மருதானை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை அளித்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்திற்குள் நுழைவதற்கு...

வங்குரோத்து அடைந்த பிறகு எந்த நாட்டிலிருந்தும் கடன் பெறவில்லை

இலங்கை வங்குரோத்து நிலையை எதிர்கொண்டு எந்த நாட்டிடமும் கடன் பெறவில்லை என்பதை தெரிந்திருந்தும் நாட்டின் கடன் அதிகரித்துள்ளதாக எதிர்க்கட்சிகள்...

நெதர்லாந்திலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட 35 மோப்ப நாய்கள்

பொலிஸ் மோப்ப நாய்கள் பிரிவுக்கென நெதர்லாந்திலிருந்து 35 நாய்கள் நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. நெதர்லாந்தின் K10 Working dogs என்ற...