follow the truth

follow the truth

September, 19, 2024
HomeTOP2ஒரே பாலின உறவை நாங்கள் அங்கீகரிக்கிறோம்..

ஒரே பாலின உறவை நாங்கள் அங்கீகரிக்கிறோம்..

Published on

ஒரே பாலின உறவுகள் குற்றமாகாது என்பதற்காக குற்றவியல் சட்டத்தில் திருத்தத்தை முன்வைப்பதற்கு தமது கட்சி இணங்குவதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் தொலவத்தவினால் கொண்டுவரப்பட்ட பொருத்தமான பிரேரணைக்கு தமது கட்சி ஆதரவளிப்பதாக அவர் தெரிவித்தார்.

தெரண தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஒரே பாலின உறவுகள் மற்றும் பிற குழுக்களும் இந்த சமூகத்தில் அங்கம் வகிப்பவர்கள் என்றும், அவர்களை வித்தியாசமாக நடத்தக்கூடாது என்றும் தனது கட்சி கருதுவதாக அவர் தெரிவித்திருந்தார்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நோயிலிருந்து மீண்டு வரும் நிலையில் மருத்துவர்களை மாற்றப் போகிறீர்களா?

இந்த நாட்டு மக்களிடம் எந்த பொய்யை வேண்டுமானாலும் கூறி அவர்களின் மனதைவெல்ல முடியும் என ஜே.வி.பி நினைக்கிறதாக அமைச்சர்...

10 வருடங்களில் மீட்க முடியாது என்று சொல்லப்பட்ட நாட்டை இரண்டே ஆண்டுகளில் மீட்டெடுத்தார்

எனது 40 வருட அரசியலில் நான் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு வாக்களிக்கவில்லை, வாக்களிப்பேன் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கவில்லை...

06 மாதங்களில் போதைப் பொருள் விநியோகத்தை நிறுத்துவோம்

புலனாய்வுத் துறை அறிக்கையின் பிரகாரம் 20 இலட்சம் மேலதிக வாக்குகளால் ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும். காலை...