follow the truth

follow the truth

July, 4, 2024
Homeஉலகம்வரி அதிகரிப்பிற்கு எதிராக கென்ய தலைநகரில் மக்கள் போராட்டம்

வரி அதிகரிப்பிற்கு எதிராக கென்ய தலைநகரில் மக்கள் போராட்டம்

Published on

கென்ய தலைநகர் நைரோபியில் வரி அதிகரிப்பு முன்மொழியப்பட்டுள்ள நிலையில், அங்கு மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கென்ய பாராளுமன்றத்தில் வரி அதிகரிப்பு தொடர்பான விவாதம் நடைபெற்ற நிலையில், பாராளுமன்றம், குடியரசுத் தலைவர் அலுவலகம் உள்ளிட்ட முக்கிய இடங்கள் மூடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிபர் வில்லியம் ரூட்டோ பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

எவ்வாறாயினும், ஆர்ப்பாட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடத் தயார் என ஜனாதிபதி வில்லியம் ரூட்டோ அறிவித்திருந்த நிலையில், ஜனாதிபதி தீர்வுகளை பொதுவௌியில் அறிவிக்க வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

LATEST NEWS

MORE ARTICLES

விவாத மேடையில் கிட்டத்தட்ட தூங்கிவிட்டேன் – ஜோ பைடன் விளக்கம்

முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடனான விவாதத்தின்போது தான் தூங்கிவிட்டதாக ஜோ பைடன் விளக்கம் அளித்துள்ளார். அமெரிக்க அதிபர்...

குழந்தை திருமணத்தை தடை செய்த நாடு

மேற்கு ஆபிரிக்க நாடான சியரா லியோன் நாட்டில் (Sierra Leone) குழந்தை திருமணத்தை தடை செய்யும் புதிய சட்டம்...

பைடனை தொடர்ந்து ஜனாதிபதி வரம் கமலாவுக்கு வாய்க்குமா?

அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில் ஜநாயகக் கட்சி வேட்பாளராக தற்போதைய ஜனாதிபதி...