இலங்கை முதலீட்டுச் சபை பணிப்பாளர் சபையின் முக்கிய உறுப்பினர்கள் சிலர் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.
இலங்கையின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை அதிகரிப்பதற்கான தமது முன்மொழிவுகள் தோல்வியடைந்துள்ளதால் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.