follow the truth

follow the truth

July, 6, 2024
HomeTOP1போரா மாநாட்டுக்கு அரசின் அதிகபட்ச ஆதரவு

போரா மாநாட்டுக்கு அரசின் அதிகபட்ச ஆதரவு

Published on

இவ்வருடம் நடைபெறவுள்ள போரா சமூகத்தின் ஆன்மீக மாநாட்டுடன் இணைந்து இந்த போரா மாநாடு எதிர்வரும் ஜுலை மாதம் 7ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை பம்பலப்பிட்டி போரா பள்ளியில் இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு நிலையத்திலும் நடைபெறவுள்ளது.

இந்த மாநாட்டுக்கு இந்தியா உட்பட பல நாடுகளில் இருந்தும் சுமார் பதினைந்தாயிரம் போரா சமூகத்தினர் இலங்கை வரவுள்ளதால் அவர்களுக்கான விமான நிலைய வசதிகள் உட்பட அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து தருவது குறித்து நீண்ட கலந்துரையாடல் இடம்பெற்றது.

வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, பாதுகாப்பு படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் இலங்கை சுங்க, குடிவரவு திணைக்களம், கொழும்பு மாநகர சபை, இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகம், இலங்கை பொலிஸ், முஸ்லிம் சமய திணைக்களம் விவகாரங்கள் பல நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகள் குழு நிகழ்வில் கலந்துகொண்டது.

LATEST NEWS

MORE ARTICLES

அரச ஊழியர்களின் சம்பளத்தை இந்த வருடம் மீண்டும் அதிகரிக்க முடியாது

அரச துறையினரின் சம்பளத்தை இந்த வருடம் மீண்டும் அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கும்...

அடுத்த 03 ஆண்டுகளில் 10,026 பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்ப்பு

இலவசக் கல்விச் சட்டம் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன்படி, 46% ஆக இருந்த எழுத்தறிவு விகிதம் 93% ஆக...

கனவுலகில் இருக்காமல் நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் செயற்படுத்தி முன்னேறுவோம்

நாட்டில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார முறைமையொன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அச்சமின்றி உண்மையைப்...