follow the truth

follow the truth

October, 14, 2024
HomeTOP1அதிகரிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர் கொடுப்பனவு இந்த வாரம் முதல் அமுலுக்கு

அதிகரிக்கப்பட்ட முன்பள்ளி ஆசிரியர் கொடுப்பனவு இந்த வாரம் முதல் அமுலுக்கு

Published on

முன்பள்ளி ஆசிரியர்களின் கொடுப்பனவை 2,500 ரூபாவால் அதிகரிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அதிகரிக்கப்பட்ட கொடுப்பனவு இந்த வாரம் முதல் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் பாடசாலைகளை விட்டு வெளியேறியவர்கள் மற்றும் வேலையற்ற இளைஞர்களுடனான சந்திப்பில் ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் வீடற்ற மக்களுக்கான புதிய வீட்டுத்திட்டங்களை ஆரம்பித்து அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் எதிர்வரும் சில வருடங்களில் பல புதிய வேலைத்திட்டங்களை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

“வெள்ளத்தை கட்டுப்படுத்த நிலையான தீர்வு தேவை”

இவ்வருடம் இரண்டு தடவைகள் வெள்ள நிலைமை ஏற்பட்டதாகவும், அதனால் அடிக்கடி ஏற்படும் வெள்ளத்தை கட்டுப்படுத்துவதற்கு குறிப்பிட்ட மற்றும் நிலையான...

மூன்று வேட்பாளர்கள் தங்களின் ஜனாதிபதி தேர்தல் செலவுகள் குறித்து தெரிவிக்கவில்லை

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்கள் நேற்று (13) இறுதிக்குள் தமது தேர்தல் செலவு அறிக்கையை சமர்ப்பித்துள்ளதாக தேர்தல்கள்...

அடுத்த 24 மணிநேரம் பற்றிய எச்சரிக்கை

அடுத்த 24 மணி நேரத்திற்கு தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் கனமழை, பலத்த காற்று மற்றும் கடல் சீற்றத்துடன்...