follow the truth

follow the truth

March, 18, 2025
Homeஉள்நாடுவடக்கில் முன்னெடுக்கவிருந்த மின்னுற்பத்தி திட்டங்கள் இடைநிறுத்தம் - சீனா அறிவிப்பு

வடக்கில் முன்னெடுக்கவிருந்த மின்னுற்பத்தி திட்டங்கள் இடைநிறுத்தம் – சீனா அறிவிப்பு

Published on

வடக்கில் நெடுந்தீவு, அனலை தீவு மற்றும் நயினாதீவில் முன்னெடுக்கவிருந்த மின்னுற்பத்தி திட்டங்களை இடைநிறுத்தவுள்ளதாக இலங்கைக்கான சீன தூதரகத்தின் ட்விட்டர் தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மூன்றாவது தரப்பினரின் பாதுகாப்பு தொடர்பில் முன்வைத்த விடயங்கள் காரணமாக Sino Soar Hybrid Technology சீன நிறுவனம் இந்த செயற்றிட்டத்தை இடைநிறுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேஷபந்து தென்னகோனின் சொத்துக்களை அடையாளம் காணும் நடவடிக்கை ஆரம்பம்

பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனின் சொத்துக்களை அடையாளங்காணும் மற்றும் பட்டியலிடும் நடவடிக்கைகள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதற்காக சில குழுக்கள்...

6 அரசியல் கட்சிகள், 11 சுயாதீன குழுக்கள் வேட்புமனு தாக்கல்

உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நேற்றைய தினம் (17) மாவட்ட தேர்தல் அலுவலகங்களில் ஆரம்பமானது. நேற்று கையளிக்கப்பட்ட வேட்புமனுத்தாக்கல்...

மியன்மாரின் இணையக் குற்றவியல் மையங்களிலிருந்து 14 இலங்கையர்கள் மீட்பு

மியன்மார் மற்றும் தாய்லாந்தில் உள்ள இலங்கைத் தூதரகங்களுடன் ஒருங்கிணைந்து, மியன்மார் மற்றும் தாய்லாந்து அரசாங்கங்களின் ஆதரவுடன், வெளிநாட்டு அலுவல்கள்,...