follow the truth

follow the truth

September, 17, 2024
Homeஉலகம்இத்தாலியின் கெப்ரி தீவுகளில் பயணம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

இத்தாலியின் கெப்ரி தீவுகளில் பயணம் செய்ய விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்

Published on

இத்தாலியின் கெப்ரி தீவுகளுக்கு சுற்றுலாப் பயணிகள் செல்ல விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் தொடர்பான பிரச்சினையான சூழ்நிலையை மீட்டெடுத்த பிறகு மீண்டும் அந்த தீவு திறக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு முக்கிய நகரத்தில் இருந்து தண்ணீர் பெறுவதில் ஏற்பட்ட தொழிநுட்ப சிக்கலை தீர்த்து தடை நீக்கப்பட்டதாக கெப்ரி கவர்னர் அறிவித்துள்ளார்.

தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கெப்ரிக்கு வருகை தருவதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பான பிரச்சினையால், பல சுற்றுலா பயணிகள் நெருக்கடிக்கு ஆளானதால், அவர்களிடம் மன்னிப்பு கேட்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_img
spot_img
spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கேரளாவில் மீண்டும் நிபா வைரஸ் – இருவர் பலி

இந்தியா - கேரளாவில் மலப்புரத்தில் நிபா வைரஸ் பாதித்த 2வது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்தியா...

மணிப்பூரில் இணைய சேவைக்குத் தடை

மணிப்பூரில் தொடர்ந்து பதற்றமான சூழல் நீடித்து வருவதால் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை இணைய சேவை தடை...

பெபின்கா சூறாவளி – சீனாவில் நூற்றுக்கணக்கான விமானங்கள் இரத்து

கிழக்கு சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து சில கிலோமீட்டர் தொலைவில் பெபின்கா சூறாவளி மையம் கொண்டுள்ளது. இந்நிலையில், மோசமான வானிலை...