follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுஒமிக்ரோன் தொற்று அறிக்கை வெளியிடப்படவுள்ளது!

ஒமிக்ரோன் தொற்று அறிக்கை வெளியிடப்படவுள்ளது!

Published on

உலக நாடுகளில் புதிதாக பரவிவரும் ஒமிக்ரோன் என்றழைக்கப்படும் புதிய கொரோனோ தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் மாதிரி பரிசோதனைகள் தொடர்பான அறிக்கை இவ்வார இறுதியில் சமர்ப்பிக்கப்படுமென ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறையின் தலைவர் சந்திம ஜீவேந்திர தெரிவித்தாா்.

கொழும்பில் இ்னறு ஜனாதிபதி ஊடக பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளா் சந்திப்பின்போதே இதனைக் குறிப்பிட்டாா்.

அவர் மேலும் ,இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட மாதிரி பரிசோதனைகளின் எவருக்கும் ஒமிக்ரோன் தொற்று உறுதியாகவில்லை. தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் பரிசோதனைகளின் அறிக்கையை எதிர்வரும் இரு தினங்களில் சமர்ப்பிக்க எதிர்பாத்துள்ளோம்.

இதன்போது வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படுவதாகவும்  குறிப்பிட்டார்.

அதே வேளை நாட்டை மூடுவது ஒமிக்ரானை ஒழிப்பதற்கான மாற்று நடவடிக்கை
அல்​லவென சுகாதார அமைச்சின் செயலாளர் டொக்டர் எஸ்.எச்.முனசிங்க தெரிவித்தார்.

 

 

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...

மீரிகம பகுதியில் புதிய நுளம்பு இனம் அடையாளம்

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நுளம்பு இனம் கியூலெக்ஸ் லொபசெரோமியா சின்டெக்லஸ்...