follow the truth

follow the truth

April, 24, 2025
HomeTOP1மிஹிந்தலை புனித பூமிக்கு பாதுகாப்பு அளிக்கவும்

மிஹிந்தலை புனித பூமிக்கு பாதுகாப்பு அளிக்கவும்

Published on

மிஹிந்தலை புனித பூமியில் இருந்து அகற்றப்பட்ட பாதுகாப்பு படையினரை அந்த இடத்திற்கு திருப்பி அனுப்புமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் மேலும் தெரிவித்ததாவது:

“.. மிஹிந்தலை விகாரையிலிருந்து பாதுகாப்பு அதிகாரிகள் அனைவரும் அகற்றப்பட்டுள்ளனர். இதனால் பொசன் திட்டம் முடங்கியுள்ளது. அந்தப் பாதுகாப்புப் பணியாளர்களை அந்தப் புனித இடத்திற்குத் திருப்பி அனுப்புங்கள். மிஹிந்தலை புனித பூமியை பாதுகாப்பது அனைவரினதும் பொறுப்பாகும்..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

மாணவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டம் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க கொள்கை ரீதியான முடிவு

உலக உணவுத் திட்டத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்படும் நாட்டில் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு போசாக்கான உணவை வழங்கும் திட்டத்துடன் தொடர்புள்ள...

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகன எண்ணிக்கை இரண்டாக குறைப்பு

அமைச்சர்களுக்கு வழங்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை இரண்டாக மட்டுப்படுத்தி ஜனாதிபதி செயலாளரால் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் அமைச்சர்களுக்கு 3 வாகனங்கள்...

பொதுப் போக்குவரத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடல்

பஸ் பயணிகளின் பாதுகாப்பு உள்ளிட்ட பொதுப் போக்குவரத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்குத் தற்பொழுது காணப்படும் சட்டக்கட்டமைப்பை மேலும் பலப்படுத்துவது குறித்து...