follow the truth

follow the truth

September, 28, 2024
HomeTOP2நாம் மட்டுமே மதத்தின்படி வாழ்கின்றோம் - அநுர

நாம் மட்டுமே மதத்தின்படி வாழ்கின்றோம் – அநுர

Published on

அரசியலமைப்பின் 9வது சரத்தில் பௌத்த மதத்திற்கு வழங்கப்பட்டுள்ள முன்னுரிமைகள் தேசிய மக்கள் படையின் ஆட்சியில் இல்லாதொழிக்கப்படாது என தேசிய மக்கள் படையின் தலைவர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி லண்டனில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், அதிகாரத்திற்கும் பௌத்த மதத்திற்கும் இடையிலான முரண்பாடுகள் மத அடிப்படையில் வாழாதவர்களால் உருவாக்கப்படுகின்றன.

தமது குழுவினர் மட்டுமே மதத்தின் அடிப்படையில் வாழ்கின்றனர் எனவும் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு கூட 9வது சரத்தை தொட விருப்பம் இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முன்னாள் எம்.பிக்களுக்கு வழங்கப்பட்ட பொலிஸ் பாதுகாப்பு நீக்கம்

முன்னாள் சபாநாயகர், முன்னாள் பிரதி சபாநாயகர் மற்றும் முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் ஆகியோரின் பாதுகாப்பை தவிர்த்து, முன்னாள் பாராளுமன்ற...

பொதுத் தேர்தலில் இருந்து பின்வாங்கிய விக்கி

இளையோருக்கு இடமளித்து இந்தமுறை பொதுத் தேர்தலில் போட்டியிடப்போவதில்லையெனத் தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சீ.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அறிக்கையொன்றினை...

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய விசாரணைகள்

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் புதிய விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி ஏற்கனவே நடத்தப்பட்ட விசாரணைகளின்...