follow the truth

follow the truth

April, 16, 2025
Homeஉள்நாடுசெவ்விளநீர் ஏற்றுமதி 36% இனால் குறைந்தது

செவ்விளநீர் ஏற்றுமதி 36% இனால் குறைந்தது

Published on

தென்னந்தோப்பைச் சுற்றிலும் வெள்ளை ஈக்கள் பரவி வருவதால் செவ்விளநீர் தோட்டம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக செவ்விளநீர் ஏற்றுமதியும் 36% குறைந்துள்ளதாக அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.

மேலும், ஆண்டுக்கு 15 மில்லியன் செவ்விளநீர் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

விசேட தலதா கண்காட்சி – போக்குவரத்து திட்டம் குறித்த விசேட அறிவிப்பு

ஏப்ரல் மாதம் 18 ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை பொதுமக்களுக்கான விசேட தலதா கண்காட்சி...

கண்டியில் 49 பாடசாலைகளுக்கு விடுமுறை [UPDATE]

கண்டி நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 49 பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவது குறித்து மத்திய மாகாண கல்வி...

கெலிப்சோ ரயில் சேவையினூடாக அதிக வருமானம்

நானுஓயாவிலிருந்து எல்ல வரையில் பயணிக்கும், சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்ட, கெலிப்சோ ரயில் சேவையினூடாக 2.1 மில்லியன் ரூபாய் வருமானமாக...