follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1மூன்றாவது கடன் தவணையை வழங்கிய IMF

மூன்றாவது கடன் தவணையை வழங்கிய IMF

Published on

இலங்கைக்கு அறிமுகப்படுத்தப்பட்ட வேலைத்திட்டத்தின் இரண்டாவது மீளாய்வுக்கு சர்வதேச நாணய நிதியம் அனுமதி வழங்கியுள்ளது.

அதன்படி, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நீட்டிக்கப்பட்ட கடன் வசதியின் கீழ் 336 மில்லியன் டாலர்கள் மூன்றாவது கடன் தவணையாக வழங்கப்பட்டுள்ளது.

இது இதுவரை வழங்கப்பட்ட மொத்த IMF நிதி உதவியை 1 பில்லியன் அமெரிக்க டாலர்களாகக் உய்ரத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...

ஜனாதிபதி வேட்பாளர்கள் விவாதம் இன்று

'மார்ச் 12' இயக்கத்தின் ஏற்பாட்டில் சஜித் பிரேமதாஸ, நாமல் ராஜபக்ஷ, திலித் ஜயவீர, பா.அரியநேத்திரன் ஆகிய 4 ஜனாதிபதி...

03 மில்லியன் இந்திய முட்டைகள் இறக்குமதி

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 03 மில்லியன் முட்டைகள் இந்த வார இறுதியில் நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை அரச...