follow the truth

follow the truth

July, 4, 2024
HomeTOP1ரயில் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

ரயில் பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டது

Published on

போக்குவரத்து அமைச்சருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததையடுத்து வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவருவதாக லோகோமோட்டிவ் ஒப்பரேட்டிங் பொறியியலாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் ரயில் சாரதிகள் தொழிற்சங்கங்களுக்கு இடையிலான இந்த கலந்துரையாடல் போக்குவரத்து அமைச்சில் இடம்பெற்றுள்ளது.

நாளை காலை முதல் ரயில் போக்குவரத்து வழமைக்கு திரும்பும் என தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

 

LATEST NEWS

MORE ARTICLES

நாளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படுமா?

ஆசிரியர் - முதன்மைச் சங்கங்கள் சார்பில் விசேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்...

யுக்திய நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரின் ஆதரவு

இன்று (04) முதல் புதிய திட்டங்களுடன் யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நடவடிக்கைக்கு இலங்கை இராணுவத்தினரின் ஆதரவு...

சுங்கத்துறை அதிகாரிகள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையில்

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (04) மற்றும் நாளை (05) சுகயீன விடுமுறையை...