follow the truth

follow the truth

July, 6, 2024
HomeTOP2கிரிக்கட் வளர்ச்சியடைய தற்காலிக தீர்வுகள் சாத்தியமில்லை

கிரிக்கட் வளர்ச்சியடைய தற்காலிக தீர்வுகள் சாத்தியமில்லை

Published on

ICC உலகக்கிண்ணம் 2023 மற்றும் ICC T20 என்பவற்றின் சமீபத்திய எதிர்பார்ப்புகள் என்பது வருத்தமளிப்பதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

கிரிக்கட்டில் வேரூன்றியுள்ள அடிமட்ட பிரச்சினைகள் இருக்கின்றன. அவற்றுக்கு தற்காலிக தீர்வுகள் கொடுப்பதன் மூலம் மட்டும் எந்த தீர்வும் கிடைக்கப்போவதில்லை.

கிரிக்கட்டை தனியார் வியாபாரமாக மாற்றியுள்ள நபர்களின் கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து அதனை தொழில்சார் பிரவேசமாக மாற்றவேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கிரிக்கட் தொடர்பில் தேடிப்பார்க்க நியமிக்கப்பட்டுள்ள அமைச்சரவை உப குழுவின் தலைவர் என்ற வகையில் இந்த கிரிக்கட்டில் பாரிய மாற்றங்கள் உருவாக்கப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

அரச ஊழியர்களின் சம்பளத்தை இந்த வருடம் மீண்டும் அதிகரிக்க முடியாது

அரச துறையினரின் சம்பளத்தை இந்த வருடம் மீண்டும் அதிகரிக்க முடியாது என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஜனாதிபதித் தேர்தலுக்கும்...

அடுத்த 03 ஆண்டுகளில் 10,026 பாடசாலைகளை டிஜிட்டல் மயமாக்க எதிர்பார்ப்பு

இலவசக் கல்விச் சட்டம் இலங்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. அதன்படி, 46% ஆக இருந்த எழுத்தறிவு விகிதம் 93% ஆக...

கனவுலகில் இருக்காமல் நாட்டுக்குத் தேவையான திட்டங்களைக் செயற்படுத்தி முன்னேறுவோம்

நாட்டில் புதிய அரசியல் மற்றும் பொருளாதார முறைமையொன்று உருவாக வேண்டும் என்றும், அதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு அச்சமின்றி உண்மையைப்...