follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉலகம்டென்மார்க் பிரதமர் மீது நபர் ஒருவர் தாக்குதல்

டென்மார்க் பிரதமர் மீது நபர் ஒருவர் தாக்குதல்

Published on

டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் மீது நபர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதலை மேற்கொண்டவர் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன், இந்த தாக்குதலிற்கான காரணம் குறித்த எந்த தகவலும் வெளியாகவில்லை.

டென்மார்க் ஐரோப்பிய தேர்தல்களில் வாக்களிப்பதற்கு சில தினங்களிற்கு முன்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

‘எனது மரணத்தை உலகமே பேசும்’ – இஸ்ரேல் தாக்குதலில் காசா பெண் பத்திரிகையாளர் குடும்பத்துடன் பலி

இஸ்ரேல் - ஹமாஸ் போரின் விளைவுகளை புகைப்படங்களின் மூலம் உலகிற்கு காட்டிய காசாவைச் சேர்ந்த புகைப்பட பத்திரிகையாளர் ஃபாத்திமா...

மஸ்க் – மோடி இடையே தொலைபேசி கலந்துரையாடல்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அரசாங்க செயல்திறன் திணைக்களத் தலைவர் ஈலோன் மஸ்க் இடையே தொலைபேசி...

உலகையே உலுக்கும் சுனாமி, பாபா வங்காவின் கணிப்பு சரியாகுமா? – பீதியில் உலக நாடுகள்

2025 ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் உலகை மிக பயங்கர சுனாமி தாக்கக் கூடும் என்றும் அதில் ஜப்பான்...