follow the truth

follow the truth

April, 19, 2025
HomeTOP1பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் வேலை நிறுத்தம் தொடர்கிறது

Published on

பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான தொழிற்சங்கங்களின் சங்கம் தனது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்தும் அமுல்படுத்தும் என தெரிவித்துள்ளது.

உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனுடன் தனது தொழில்சார் பிரச்சினைகள் தொடர்பாக நடத்திய கலந்துரையாடல் தீர்வின்றி முடிவடைந்ததாக அதன் இணைச் செயலாளர் கே.எல்.டி.ரிச்மன் தெரிவித்தார்.

“மே 2 ஆம் திகதி தொடங்கிய தொடர் வேலை நிறுத்தம் இன்னும் தொடர்கிறது. நேற்று இராஜாங்க அமைச்சர் ராகவனுடன் இரண்டு சுற்று பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அரசு தரப்பில் இருந்து தீர்வுகளை வழங்குவதற்கான முன்மொழிவுகள் செய்யப்பட்டன. ஆனால் இறுதித் தீர்வாக எங்களுக்கு ஏதாவது தேவை என்று நாங்கள் நம்புகிறோம். அந்த சுற்றறிக்கை வழங்கப்பட்டவுடன் நாம் வேலைநிறுத்தத்தினை முடிவுக்கு கொண்டு வருவோம். அதுவரைக்கும் எமது வேலை நிறுத்தம் தொடரும். இன்றுடன் 34 நாட்களுக்கு மேல் வேலைநிறுத்தம் அமுலில் உள்ளது..”

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

2019 ஏப்ரல் 21 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புகளின் 6வது ஆண்டு நிறைவையிட்டு முஸ்லிம் அமைப்புகளின் கூட்டு அறிக்கை

2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடந்த துயரமான ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்பு சம்பவங்களின் ஆறு ஆண்டுகளை இன்று...

கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

உயிர்த்த ஞாயிறு அன்று கிறிஸ்தவ தேவாலயங்களில் வழிபாட்டிற்காக கலந்துகொள்பவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு,...

ட்ரம்பின் பரஸ்பர வரி : அமெரிக்கா பறந்தது இலங்கை தூதுக்குழு

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பால் அண்மையில் விதிக்கப்பட்ட வரிகள் தொடர்பில் பேச்சுவார்த்தையில் ஈடுபட இலங்கையின் தூதுக்குழு ஒன்று அமெரிக்காவிற்கு...