follow the truth

follow the truth

September, 28, 2024
Homeஉள்நாடுநிதி அமைச்சர் இந்தியாவுடன் மேலும் ஒத்துழைப்பை நாடுகிறார்

நிதி அமைச்சர் இந்தியாவுடன் மேலும் ஒத்துழைப்பை நாடுகிறார்

Published on

நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ நேற்றையதினம் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த நிலையில் இன்றைய தினம் இந்திய நிதி துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்

இந்த சந்திப்பின் போது இருதரப்பு பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் பொருளாதார ஒத்துழைப்புத் திட்டங்களின் ஊடாக பல்வேறு துறைகளில் இந்தியா இலங்கைக்கு வழங்கிய ஆதரவிற்கு அமைச்சர் பசில் ராஜபக்ஷ நன்றி தெரிவித்ததாகவும் இலங்கையின் நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று (28) பிற்பகல் தொடக்கம் நாளை (29)...

இன்று முதல் கட்டுப்பாட்டு விலையில் அரிசி விநியோகம்

அரசாங்கத்தின் கட்டுப்பாட்டு விலையின் கீழ் சந்தைக்கு அரிசியை விநியோகிக்க பாரிய அரிசி ஆலை உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். ஜனாதிபதி நாட்டிற்குள் முன்னெடுக்கும்...

புலமைப்பரிசில் வினாத்தாள் கசிவு – 7 பேர் கொண்ட குழு நியமிப்பு

தரம் 5 புலமைப்பரிசில் வினாத்தாள் விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்த விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 7 நிபுணர்களைக் கொண்ட சுயாதீன...