மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள 11உள்ளுராட்சி மன்றங்களில் பல வருடகாமாக தற்காலிக ஊழியர்களாக பணிபுரியும் தங்களது நியமனங்களை நிரந்தர நியமனங்களை தருமாறு இன்று காலை ஏறாவூர் நகரசபை ஊழியர்கள் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுதத்துடன் ஏறாவூர் நகரசபையின் தவிசாளரிடம்
மகஜர் ஒன்றையும் கையளித்தனர்