follow the truth

follow the truth

July, 4, 2024
HomeTOP2உயிர்த்த ஞாயிறு தாக்குதல் - சிகிச்சை பெற்றுவந்த பெண் உயிரிழப்பு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சிகிச்சை பெற்றுவந்த பெண் உயிரிழப்பு

Published on

கடந்த 2019 ஆம் ஆண்டு நடாத்தப்பட்ட உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதலில் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவந்த திலினி ஹர்ஷனி என்ற பெண்ணொருவர் 5 வருடங்களின் பின் உயிரிழந்துள்ளார்.

நீர்கொழும்பு, கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயத்தில் நடாத்தப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் திலினி ஹர்ஷனி படுகாயமடைந்திருந்ததுடன், அவரது மகன் துலோத் அந்தோனி சம்பவத்தில் உயிரிழந்திருந்தார்.

இந்நிலையில், திலினி ஹர்ஷனிக்கு தொடர்ச்சியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவர் தற்போது உயிரிழந்துள்ளார்.

LATEST NEWS

MORE ARTICLES

நாளை நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் மூடப்படுமா?

ஆசிரியர் - முதன்மைச் சங்கங்கள் சார்பில் விசேட அறிவிப்பு ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தை கைவிட மாட்டோம்...

யுக்திய நடவடிக்கைகளுக்கு இராணுவத்தினரின் ஆதரவு

இன்று (04) முதல் புதிய திட்டங்களுடன் யுக்திய நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த நடவடிக்கைக்கு இலங்கை இராணுவத்தினரின் ஆதரவு...

சுங்கத்துறை அதிகாரிகள் இன்றும் நாளையும் சுகயீன விடுமுறையில்

தமது கோரிக்கைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று (04) மற்றும் நாளை (05) சுகயீன விடுமுறையை...