follow the truth

follow the truth

October, 5, 2024
HomeTOP1ரெமல் சூறாவளியால் 16 பேர் பலி

ரெமல் சூறாவளியால் 16 பேர் பலி

Published on

ரெமல் சூறாவளி காரணமாக பங்களாதேஷ் மற்றும் இந்தியாவில் சுமார் 16 பேர் உயிரிழந்துள்ளனர்.

கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பங்களாதேஷும் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அதன்படி, பங்களாதேஷ் கடலோரப் பகுதிகளில் சுமார் 8 இலட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் பங்களாதேஷில் உள்ள ஒரு மில்லியன் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதற்கிடையில், புயல் காரணமாக இந்தியாவின் மேற்கு பங்களாதேஷிலும் பல விமானங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இடைநிறுத்தப்பட்டுள்ள நிவாரணத் திட்டங்களுக்கு அனுமதி

ஜனாதிபதித் தேர்தலின் போது தேர்தல்கள் ஆணைக்குழுவினால் இடைநிறுத்தப்பட்ட பணிகளை தேர்தல் முடிவடைந்தவுடன் அமுல்படுத்துவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில்; பொதுமக்களை...

அலரி மாளிகைக்கு அண்மித்த வீதி மீண்டும் திறப்பு

அலரிமாளிகை வளாகத்திற்கு அருகில் உள்ள வீதி பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று (04) பொதுமக்களின்...

இதுவரை கட்டுப்பணம் செலுத்திய 122 சுயேச்சைக் குழுக்கள்

நேற்று(04) வரை 122 சுயேச்சைக் குழுக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன. நேற்றைய தினத்தில் மாத்திரம் 36 சுயேச்சைக்...