follow the truth

follow the truth

September, 8, 2024
HomeTOP1LPL குறித்து போலி செய்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

LPL குறித்து போலி செய்தி பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

Published on

லங்கா பிரீமியர் லீக் (LPL) பற்றி பல்வேறு சமூக ஊடக தளங்களில் வதந்திகளை பரப்புபவர்களுக்கு எதிராக புதிய ஒன்லைன் சட்டத்தின் ஊடாக சேறு பூசும் தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என விளையாட்டு அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இவ்வாறு போலியான செய்திகளை பரப்புபவர்களின் சமூக ஊடக கணக்குகள் தடை செய்யப்படும் என அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தம்புள்ளை தண்டர்ஸ் உரிமையாளரை கைது செய்தமை தொடர்பில் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அமைச்சர் பெர்னாண்டோ இதனைத் தெரிவித்தார்.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார...

இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை நீக்கிய தன்சானியா

20 ஆண்டுகளுக்கும் மேலாக விதிக்கப்பட்டிருந்த இலங்கைக்கான விசா கட்டுப்பாடுகளை தன்சானியா நீக்க தீர்மானித்துள்ளது. தன்சானியாவின் விசா பரிந்துரை பட்டியலில் இலங்கை...

தபால்மூல வாக்குச் சீட்டின் புகைப்படத்தை வெளியிட்ட நபர் தொடர்பில் விசாரணை

தபால் மூல வாக்கு சீட்டினை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்படும் சந்தேக நபரை விசாரணை செய்யுமாறு தேர்தல்கள் ஆணைக்குழு...