follow the truth

follow the truth

October, 5, 2024
HomeTOP1இலவச விசாவைப் பெறுபவர்கள் இவர்கள் தான்

இலவச விசாவைப் பெறுபவர்கள் இவர்கள் தான்

Published on

மாலைதீவின் வெளிவிவகார அமைச்சு, தற்போதைய முறையின்படி, இலங்கைக்கு வந்த பின்னர் 30 நாள் சுற்றுலா விசாவை இலவசமாகப் பெற்றுக்கொள்ள முடியும் என மாலைதீவு வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

மாலைதீவு பிரஜைகள் 30 நாட்களுக்கு மேல் தங்குவதற்கு https://www.srilankaevisa.lk/ என்ற இணையத்தளத்திற்குச் சென்று 6 மாத இலவச விசாவிற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விசாவிற்கு நிர்வாகக் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இல்லையெனில், ஏற்கனவே இலங்கையில் இருக்கும் மாலைதீவு பிரஜைகள் மற்றும் விசா நீட்டிப்பு தேவைப்படுபவர்கள் கொழும்பில் உள்ள மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தை தொடர்பு கொள்ளும் வாய்ப்பும் உள்ளது.

இலங்கையில் புதிய இ-விசா முறையின் அறிவிப்புடன், மாலைதீவு சுற்றுலாப் பயணிகள் எவ்வித பாதிப்பும் இன்றி பாதுகாப்பாக பயணிக்க முடியும் என்பதை உறுதி செய்ய, இலங்கை பிரதிநிதிகளுடன் மாலைதீவு வெளியுறவு அமைச்சகம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இப்பதவியில்...

புதிய அரசியலமைப்பொன்று கொண்டுவரப்பட வேண்டும் என்பதே தமது நோக்கம்

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இன்று (05) வெள்ளவத்தை, அமரபுர பீடத்திற்கு சென்று இலங்கை அமரபுர பீடத்தின் பதில் மகாநாயக்க...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – விசாரணைகள் முழுமையற்றவை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் முழுமையற்றவை...