follow the truth

follow the truth

October, 5, 2024
HomeTOP2"ஷிரந்தியின் தியாகம் ஈடு இணையற்றது" - மஹிந்த புகழாரம்

“ஷிரந்தியின் தியாகம் ஈடு இணையற்றது” – மஹிந்த புகழாரம்

Published on

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஷிரந்தி ராஜபக்ஷ ஆகியோர் திருமண பந்தலில் இணைந்து நேற்று 41 வருடங்கள் கடந்த நிலையில் இது குறித்து மஹிந்த ராஜபக்ஷ முகநூல் ஊடாக பதிவொன்றினை இட்டிருந்தார்.

அதில் தெரிவிக்கையில்;

எங்களுக்கு திருமணமாகி 41 வருடங்கள் ஆகிறது. நான்கு தசாப்தங்கள் என்பது நீண்ட காலம்.

ஷிரந்தி எப்போதும் ஒரு பெரிய சக்தியாக, பலமாக என் பக்கத்தில் இருந்தாள், சவால்களை எதிர்கொண்டாலும் துக்கத்தையும் மகிழ்ச்சியையும் சமமாகத் தாங்கிக்கொண்டாள்.

மனைவியாக, தாயாக, தோழியாக, பாட்டியாக உங்கள் தியாகம் ஈடு இணையற்றது. அதற்கெல்லாம் மிக்க நன்றி!

அன்புள்ள ஷிராந்திக்கு இனிய திருமணநாள் வாழ்த்துக்கள்!

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

அரச புலனாய்வு சேவைக்கு புதிய பணிப்பாளர் நியமனம்

அரச புலனாய்வு சேவையின் (SIS) புதிய பணிப்பாளராக பிரதி பொலிஸ்மா அதிபர் தம்மிக்க குமார நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் இப்பதவியில்...

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – விசாரணைகள் முழுமையற்றவை

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிந்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களம் முன்னெடுத்துள்ள விசாரணைகள் முழுமையற்றவை...

பயணச்சீட்டு, மிகுதிப் பணம் வழங்காத பஸ் நடத்துநர்கள் தொடர்பில் முறைபாடு

பஸ்ஸில் பயணிகளிடம் கட்டணம் அறவிட்ட பின்னர் அதற்கான பயணச்சீட்டையும் மிகுதிப் பணத்தையும் வழங்காத பஸ் நடத்துனர்கள் தொடர்பில் முறைப்பாடு...