follow the truth

follow the truth

April, 19, 2025
Homeஉள்நாடுகனமழையுடன் பல ஆறுகளின் நீர்மட்டம் குறித்த அறிவிப்பு

கனமழையுடன் பல ஆறுகளின் நீர்மட்டம் குறித்த அறிவிப்பு

Published on

தற்போது நிலவும் மழையுடன் கூடிய பல ஆறுகளின் நீர் மட்டம் தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களம் மற்றுமொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அதன் படி, களு கங்கையின் மகுர பகுதியில் நீர் மட்டம் குறைந்து வருகின்ற போதிலும், ஆபத்து இன்னும் உள்ளதாக தெரிவிக்கின்றது.

களு கங்கையின் மில்லகந்த பகுதியில் நீர்மட்டம் மேலும் அதிகரித்து சிறு வெள்ளம் ஏற்பட்டுள்ளது.

ஜிங் கங்கையின் பத்தேகம பகுதியில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நில்வலா ஆற்றின் தல்கஹகொட மற்றும் பனடுகம பகுதிகள் இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளன.

அத்தனகலு ஓயாவின் சிறு வெள்ள நிலைமை படிப்படியாக குறைந்து வருவதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

தேர்தல்கள் ஆணைக்குழு திங்களன்று கூடுகிறது

உள்ளூராட்சி தேர்தல்கள் குறித்து கலந்துரையாடல் தேர்தல் ஆணையம் நாளை மறுநாள் ராஜகிரியவில் உள்ள தேர்தல் ஆணைய அலுவலகத்தில் கூடுகிறது. இதற்கிடையில்,...

ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து இலங்கை ஒன்றும் விதிவிலக்கல்ல – பட்டியல் வெளியானது

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விதித்த தீர்வை வரிகளிலிருந்து உலகின் வறுமையான மற்றும் சிறிய நாடுகளை விடுவிக்குமாறு ஐக்கிய...

பெரகலை-வெல்லவாய வீதியில் மண்சரிவு

பெரகலை-வெல்லவாய வீதியில் விஹாரகல பகுதியில் (184 கி.மீ) மண்மேடு சரிந்து வீழ்ந்ததால், அந்த வீதியில் போக்குவரத்து முற்றாக தடைபட்டுள்ளது. இதனால்,...