follow the truth

follow the truth

April, 16, 2025
HomeTOP1இந்தியாவில் நாளை துக்க தினம்

இந்தியாவில் நாளை துக்க தினம்

Published on

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசியின் மறைவையொட்டி நாளை ஒருநாள் துக்க நாளாக அனுசரிக்கப்படும் என இந்திய அரசு அறிவித்துள்ளது.

நாடு முழுவதும் நாளை மத்திய அரசின் அலுவலகங்களில் தேசியக் கொடி அரைக் கம்பத்தில் பறக்கவிடுமாறு அறிவித்துள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கடந்த 02 நாட்களில் விபத்துகள் காரணமாக 412 பேர் வைத்தியசாலையில் அனுமதி

ஏப்ரல் 13, 14 ஆம் திகதிகளில் இடம்பெற்ற பல்வேறு விபத்துகள் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அவசர விபத்து...

மேலும் மின்கட்டணக் குறைப்பு என்பது சாத்தியமில்லை – மத்திய வங்கி

மின்சாரக் கட்டணம் இரண்டு சந்தர்ப்பங்களில் குறைக்கப்பட்ட போதிலும், கடந்த ஆண்டு 148.6 பில்லியன் ரூபாயினை இலங்கை மின்சார சபை...

சிங்கப்பூர் பாராளுமன்றம் கலைக்கப்பட்டது

சிங்கப்பூர் பாராளுமன்றம் இன்று(15) கலைக்கப்பட்டதாக சிங்கப்பூர் அரச வர்த்தமானி அறிவித்துள்ளது. சிங்கப்பூரின் எதிர்வரும் மே மாதம் மூன்றாம் திகதி பொதுத்...