follow the truth

follow the truth

March, 18, 2025
Homeஉள்நாடுஎரிவாயு கசிவு - நிபுணர் குழு அறிக்கை கையளிப்பு

எரிவாயு கசிவு – நிபுணர் குழு அறிக்கை கையளிப்பு

Published on

எரிவாயு கசிவு தொடர்பான மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் நிபுணர் குழு அறிக்கை, நுகர்வோர் விவகார அமைச்சிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மொரட்டுவைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஷாந்த வல்பலகே தெரிவித்துள்ளார்.

நாடளாவிய ரீதியில் 12 பகுதிகளில் இருந்து எடுக்கப்பட்ட 12 எரிவாயு மாதிரிகள் தொடர்பிலான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பச்சைக் குத்தினால் இனி வேலை இல்லை

உடலில் எங்கும் பச்சை குத்திக் கொண்டிருப்பவர்கள் பொலிஸ் துறையில் வேலைக்குத் தகுதி பெற மாட்டார்கள் என தலைமைப் பொலிஸ்...

பால்மா விலையில் அதிகரிப்பு

ஏப்ரல் 1 ஆம் திகதி முதல் பால்மாவின் விலையை 4.7 சதவீதம் அதிகரிக்க பால்மா இறக்குமதியாளர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது. இதன்படி,...

பேரீச்சம் பழ மானியம் வழங்கவில்லை என பள்ளிவாயல் மௌலவி மீது தாக்குதல்

களுத்துறை பகுதியில் உள்ள ஒரு முஸ்லிம் பள்ளிவாயல் ஒன்றில் பகல்நேர வழிபாட்டில் கலந்து கொண்ட ஒருவர், மானியமாக வழங்கப்பட்ட...