follow the truth

follow the truth

April, 7, 2025
HomeTOP1பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

பாராளுமன்றம் ஜூனில் கலைக்கப்படும்

Published on

நிச்சயம் பொதுத் தேர்தல் தான் வரும் ஜனாதிபதி தேர்தல் அல்ல எனவும் எதிர்வரும் 14 அல்லது 15ஆம் திகதிகளில் பாராளுமன்றம் நிச்சயமாக கலைக்கப்படும் எனவும் ரஷ்யாவுக்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதியுடன் இணக்கப்பாட்டுக்கு வந்துள்ளதாக உதயங்க வீரதுங்க மேலும் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் பொதுத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஒருவருக்கு மட்டுமே தெரியும் என அவர் தெரிவித்துள்ளார்.

ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட மாட்டார் எனவும் உதயங்க வீரதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

இனவாதத்தை கக்கிய ‘கர்ப்பப் பை யுத்தம்’ – சிங்கள சமூகத்திலிருந்து நூல் வெளியீடு

அத்துரலிய ரத்ன தேரர், விமல் வீரவன்ச, வைத்தியர் சன்ன ஜயசுமன போன்றவர்களுக்கு மத்தியில் ராவய பத்திரிகையின் முன்னாள் செய்தி...

சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி இடைக்கால தடையுத்தரவு

கொழும்பு மாநகர சபை உள்ளிட்ட சில உள்ளூராட்சி மன்றங்களின் தேர்தல் நடவடிக்கைகளை இடைநிறுத்தி மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவு...

இலங்கையில் உள்ள சனத்தொகை எவ்வளவு? – புதிய மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கை வெளியீடு

இலங்கையின் மொத்த மக்கள் தொகை 21,763,170 ஆக உள்ளதாக, 2024 ஆம் ஆண்டு மக்கள் தொகை மற்றும் வீட்டு...