follow the truth

follow the truth

September, 8, 2024
Homeஉலகம்தென்னாப்பிரிக்கா மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

தென்னாப்பிரிக்கா மீது இஸ்ரேல் குற்றச்சாட்டு

Published on

ஐக்கிய நாடுகள் சபையின் உச்ச நீதிமன்றத்தில் இஸ்ரேலுக்கு எதிராக பக்கச்சார்பான மற்றும் தவறான குற்றச்சாட்டுகளை தென்னாப்பிரிக்கா கொண்டு வருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது.

தெற்கு காஸா நகரமான ரஃபாவில் தங்கள் இராணுவப் பிரச்சாரத்தை நிறுத்தும்படி கட்டாயப்படுத்தும் முயற்சி இது என்று அவர்கள் கூறுகிறார்கள்.

பலஸ்தீனியர்களை பூமியில் இருந்து துடைத்தழிக்கும் நோக்கில் இஸ்ரேல் ரஃபா நகரை தாக்கி வருவதாக சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாப்பிரிக்கா அறிவித்துள்ளது.

சர்வதேச நீதிமன்றத்தினால் இஸ்ரேலுக்கு எதிரான வழக்கு விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இஸ்ரேலின் சட்டத்தரணிகள் தற்போது தமது பதிலை முன்வைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காஸா பகுதியில் பலஸ்தீனியர்களுக்கு எதிராக இஸ்ரேல் இனப்படுகொலை செய்ததாக தென்னாப்பிரிக்கா கடந்த ஜனவரி மாதம் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் ஏற்கனவே பரிசீலித்து வருகிறது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீன நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினர் தத்தெடுக்க தடை

தங்கள் நாட்டு குழந்தைகளை வெளிநாட்டினா் தத்தெடுக்க சீனா தடை விதித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. இருந்தாலும், சீனாவிலுள்ள ரத்த உறவுகள்,...

ஆளே இல்லாமல் பூமிக்குத் திரும்பிய விண்கலம்

ஆளில்லா ஸ்டார்லைனர் விண்கலம் இன்று காலை பூமிக்குத் திரும்பியது. அந்த விண்கலத்தில் பூமிக்குத் திரும்ப வேண்டியிருந்த விண்வெளி வீரர்கள்...

குற்றத்தை ஒப்புக்கொண்ட ஜோ பைடனின் மகன் – 17 ஆண்டுகள் சிறை தண்டனை?

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் மகன் ஹண்டர் பைடன் மீதான வரி ஏய்ப்பு வழக்கு தொடர்பான விசாரணையில் தமது...