follow the truth

follow the truth

April, 9, 2025
Homeஉள்நாடுசபாநாயகரை சந்தித்த உகண்டா தேசிய கிரிக்கெட் அணி

சபாநாயகரை சந்தித்த உகண்டா தேசிய கிரிக்கெட் அணி

Published on

உகண்டா தேசிய கிரிக்கட் அணி மற்றும் அதன் அதிகாரிகள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை பாராளுமன்றத்தில் சந்தித்தனர்.

இலங்கை கிரிக்கட்டின் பயிற்சி உள்ளடங்கிய இலங்கை சுற்றுப்பயணத்தை உகண்டா கிரிக்கட் அணியினர் மேற்கொள்ள ஏற்பாடு செய்தமைக்கு இச்சந்திப்பின் போது சபாநாயகருக்கு அவர்கள் நன்றி தெரிவித்தனர்.

2024 ஜனவரி 3 முதல் 6 வரை உகண்டாவில் நடைபெற்ற பொதுநலவாய சபாநாயகர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளின் 27வது மாநாட்டில் சபாநாயகர் கலந்து கொண்டபோது, சபாநாயகரிடம் உகண்டா கிரிக்கெட் சங்கம் விடுத்த கோரிக்கைக்கு அமைய உகண்டா தேசிய அணிக்கு இந்த இலங்கை சுற்றுப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பிள்ளையான் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தன் குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.    

ஜனாதிபதிக்கும் ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும் இடையில் சந்திப்பு

ஸ்ரீலங்கன் விமான நிறுவனத்தின் உயர் அதிகாரிகளுக்கும், ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (08) ஜனாதிபதி...

மஹிந்த சிறிவர்தன எழுதிய நூல் ஜனாதிபதிக்கு கையளிப்பு

நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன எழுதிய “ Sri Lanka’s Economic Revival” Reflection on the...